Home » » ஸ்ரீலங்காவில் 416 ஆக அதிகரித்த கொரோனா தொற்று

ஸ்ரீலங்காவில் 416 ஆக அதிகரித்த கொரோனா தொற்று

ஸ்ரீலங்காவில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 416 ஆக உயர்ந்தது .
இதுவரை 107 பேர் குணமடைந்துள்ள நிலையில் ஏழு பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் இன்று 8 மணியிலிருந்து ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
சடுதியாக கொரோனா தொற்று அதிகரித்துவருவதனால் மக்களை சுகாதார நடைமுறைகளை பின்பற்றி செயற்படுமாறு தொடர்ந்தும் கோரிக்கை விடுக்கப்பட்டு வருகின்றது
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |