கனடாவில், தென்மேற்கு ஒன்ராறியோ பகுதிகளில், கடுமையான பனிப்பொழிவினால், பல வீதிகள் மூடப்பட்டுள்ளன. , சீரற்ற காலநிலையால் வாகன ஓட்டுநர்கள் அவதானமாக வாகனங்களை செலுத்துமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
|
லண்டன் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளுக்கு ஒரு பனிப்பொழிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு 25 சென்டிமீட்டர் வரை பனி பெய்யும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. மேலும், லண்டன் சர்வதேச விமான நிலையத்திற்கு செல்லும் பயணிகள் விமான நிலையத்திற்கு விரைவாக புறப்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
|
Home »
வெளிநாட்டுச் செய்திகள்
» கடும் பனிப்பொழிவினால் திணறும் தென்மேற்கு ஒன்ராறியோ!
கடும் பனிப்பொழிவினால் திணறும் தென்மேற்கு ஒன்ராறியோ!
Labels:
வெளிநாட்டுச் செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
0 comments: