Home » » விடைபெறுவதற்கான அறிவிப்பை வெளியிட்டார் மலிங்க

விடைபெறுவதற்கான அறிவிப்பை வெளியிட்டார் மலிங்க

இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்க சர்வதேச கிரிக்கட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதற்கான காலத்தை அறிவித்துள்ளார்.
இதன்படி அடுத்த ஆண்டு இடம்பெற உள்ள ரி 20 உலகக் கிண்ண போட்டிகளின் பின்னர் தான் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக சர்வதேச ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.
தற்போது ஒருநாள் தொடருக்கான இலங்கை அணியின் தலைவராக மலிங்க செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |