அரசாங்க ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கு வரவு செலவு திட்டத்தினூடாக நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் அறிவித்துள்ளார்.
ஜூலை முதலாம் திகதி முதல் அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு 2500 ரூபா சம்பள உயர்வு வழங்கப்படும். இதற்கென 40 பில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. என அவர் அறிவித்துள்ளார். -(3)
ஜூலை முதலாம் திகதி முதல் அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு 2500 ரூபா சம்பள உயர்வு வழங்கப்படும். இதற்கென 40 பில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. என அவர் அறிவித்துள்ளார். -(3)
0 comments: