Home » » இன்று ஆரம்பமாகும் ஜெனிவா கூட்டத்தொடர்!

இன்று ஆரம்பமாகும் ஜெனிவா கூட்டத்தொடர்!

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 39 ஆவது கூட்டத் தொடர் இன்று ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ளது. இன்று ஆரம்பமாகும் மனித உரிமை பேர­வையின் 39 ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் 28 ஆம் திகதி வரை நடை­பெ­ற­வுள்­ளது. இதன்­போது பல்­வேறு நாடு­களின் மனித உரிமை விவ­கா­ரங்கள் குறித்து விரி­வாக ஆரா­யப்­ப­ட­வுள்­ளதுடன் இலங்கை உள்ளிட்ட நாடுகள் குறித்த நூற்­றுக்­க­ணக்­கான அறிக்­கைகள் தாக்கல் செய்­யப்­ப­ட­வுமுள்­ளன.
இன்­றைய முத­லா­வது அமர்வில் உரை­யாற்­ற­வுள்ள ஐக்­கிய நாடு­களின் மனித உரிமை ஆணை­யாளர் மைக்கேல் பசேல் ஜெரியா இலங்­கையின் நல்­லி­ணக்க மற்றும் பொறுப்­புக்­கூறல் தொடர்பில் பிரஸ்­தா­பிப்பார் என்­ப­துடன் தாமதம் தொடர்பில் கடும் அழுத்­தங்­களை பிர­யோ­கிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |