Home » » புலமைப் பரிசில் பெறுபேறு அக்டோபர் 5இல் ?

புலமைப் பரிசில் பெறுபேறு அக்டோபர் 5இல் ?


5ஆம் தர புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் அக்டோபர் 5ஆம் திகதியளவிலேயே வெளியிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தற்போது விடைத்தாள் மதீப்பீட்டு பணிகள் பூர்த்தி செய்யப்பட்டு அவற்றை 5ஆம் திகதியளவில் வெளியிடுவதற்கான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுவதாக பரீட்சை திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த ஆகஸ்ட் மாதம் 5ஆம் திகதி புலமைப் பரிசில் பரீட்சை நடைபெற்றதுடன் இதில் 355,326 பேர் தோற்றியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. -(3)
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |