Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

99 ஆண்டுகளுக்குப் பின் முழு சூரியகிரகணம்! இருளில் மூழ்கும் வட அமெரிக்கா

99 ஆண்டுகளுக்குப் பின்னர் அமெரிக்கா நகரங்களை கடந்து செல்லும் முழு சூரிய கிரணம் நாளை ஏற்பட உள்ளது. சூரியனுக்கும் பூமிக்கும் இடையே சந்திரன் செல்லும்போது ஏற்படுவது சூரிய கிரகணம். அமெரிக்காவின் 14 நகரங்களில் இந்த முழு சூரிய கிரகணத்தை பார்க்க முடியும்.
99 ஆண்டுகளுக்கு பின்...
99 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்த சூரிய கிரகணம் அமெரிக்காவின் நகரங்களை கடக்கிறது. இந்திய நேரப்படி நாளை இரவு 9 மணிக்கு இந்த சூரிய கிரகணம் ஏற்படும். ஆனால் நம்மால் இதை பார்க்க முடியாது.


30 கோடி பேர் அமெரிக்காவில் சுமார் 3 நிமிடங்கள் வரை இந்த கிரணம் நீடிப்பதால் முழுமையாக இருள் சூழ்ந்துவிடும். உலகம் முழுவதும் உள்ள 30 கோடி மக்கள் இந்த கிரகணத்தைப் பார்க்க முடியும் என்கிறது நாசா.
மேலும் இந்த கிரகணத்தை வெறும் கண்ணால் பார்க்க கூடாது என்பது உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்களையும் நாசா வெளியிட்டுள்ளது.
உலகம் அழியும் அத்துடன் இந்த சூரிய கிரகணத்தை வைத்து ஏகப்பட்ட செய்திகள் வலம் வருகின்றன. மனித இனத்தையே அழிக்க வரக் கூடிய சூரிய கிரகணம் என கூறப்படுகிறது.
ஒவ்வொரு கிரகணத்தின்போதும்.. உலகின் பெரும்பகுதி மனிதர்களை காவு கொள்ளக் கூடிய சூரிய கிரகணம் இது என்றெல்லாம் கூறப்படுகிறது. ஒவ்வொரு சூரிய கிரகணத்தின் போதும் இத்தகைய செய்திகள் வலம் வருவது இயல்புதானே.


(21/08/2017) சூரியகிரகணம் இது இலங்கையில் தோற்றாது•
இலங்கைவாழ் மக்களுக்கு இந்தசூரியகிரகணத்தால் எதுவித பாதிப்பும் இல்லை என இரண்டு பஞ்சாங்கமும் 1>,திருக்கணிதபஞ்சாங்கம்,
2>,வாக்கியபஞ்சாங்கம்,
குறிப்பிட்டுள்ளது

சிலரால் இந்த சூரியகிரகணம் இலங்கையில் தோற்றும் எனவும்,
அதனால் பாதிப்பு எனவும் கூறப்படுவது வதந்திமட்டுமே.
#ஆனால்..
99 ஆண்டுகளுக்குப் பின்னர் அமெரிக்கா நகரங்களை கடந்து செல்லும் முழு சூரிய கிரணம் நாளை ஏற்பட உள்ளது. சூரியனுக்கும் பூமிக்கும் இடையே சந்திரன் செல்லும்போது ஏற்படுவது சூரிய கிரகணம். அமெரிக்காவின் 14 நகரங்களில் இந்த முழு சூரிய கிரகணத்தை பார்க்க முடியும்.
99 ஆண்டுகளுக்கு பின்...
99 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்த சூரிய கிரகணம் அமெரிக்காவின் நகரங்களை கடக்கிறது. இந்திய நேரப்படி நாளை இரவு 9 மணிக்கு இந்த சூரிய கிரகணம் ஏற்படும். ஆனால் நம்மால் இதை பார்க்க முடியாது.
30 கோடி பேர் அமெரிக்காவில் சுமார் 3 நிமிடங்கள் வரை இந்த கிரணம் நீடிப்பதால் முழுமையாக இருள் சூழ்ந்துவிடும். உலகம் முழுவதும் உள்ள 30 கோடி மக்கள் இந்த கிரகணத்தைப் பார்க்க முடியும் என்கிறது நாசா.
மேலும் இந்த கிரகணத்தை வெறும் கண்ணால் பார்க்க கூடாது என்பது உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்களையும் நாசா வெளியிட்டுள்ளது.
உலகம் அழியும் அத்துடன் இந்த சூரிய கிரகணத்தை வைத்து ஏகப்பட்ட செய்திகள் வலம் வருகின்றன. மனித இனத்தையே அழிக்க வரக் கூடிய சூரிய கிரகணம் என கூறப்படுகிறது.
ஒவ்வொரு கிரகணத்தின்போதும்.. உலகின் பெரும்பகுதி மனிதர்களை காவு கொள்ளக் கூடிய சூரிய கிரகணம் இது என்றெல்லாம் கூறப்படுகிறது. ஒவ்வொரு சூரிய கிரகணத்தின் போதும் இத்தகைய செய்திகள் வலம் வருவது இயல்புதானே

Post a Comment

0 Comments