கிழக்குப் பல்கலைக்கழக, சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள்நிறுவகத்தின் நுண்கலைப் பட்டதாரியான செல்வி எம்.ஏ. நூருல்அஸ்மாஹ்வின் கை வண்ணத்தில் உருவான “அழகியல்உணர்வுகளுக்கு உணவு” கலைப் படைப்புக்களின் கண்காட்சி அண்மையில் கமு/கமு/ அல் மிஸ்பாஹ் மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது.
இக்கலைக்கண்காட்சியைப் பார்வையிட மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஆர்வத்துடன் வருகைதந்திருந்தனர்.
0 comments: