Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

மண்சரிவுகளில் சிக்கிய 70 பேரில் 16 பேரின் சடலங்கள் மீட்பு

அரநாயக்க மற்றும் புலத்கொஹுபிட்டிய பகுதிகளில் இடம்பெற்ற  மண்சரிவு அனர்த்தங்களில் சிக்கியவர்களில் இது வரை 16 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
அரநாயக்க மண்சரிவில் 50ற்கும் மேற்பட்டோர் காணமல் போயிருக்கலாம் என நம்பப்படும் நிலையில் அந்த பகுதியில் மீட்புக் குழுவினரால் இது வரை 13 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
இதேவேளை புலத்கொஹுபிட்டிய களுப்பான தோட்டத்தில் லயன் குடியிருபொன்றில் 20 பேர் வரையானோர் மண்ணில் புதையுண்டு காணமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில் அங்கிருந்து இது  வரை 3 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.ghoity

Post a Comment

0 Comments