சவுதி அரேபியாவின் கிழக்கு பகுதியின் அல்கொபா நகரத்திற்கு அருகாமையில் நேற்று ஏற்பட்ட தீ விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 13 ஆக உயர் வடைந்துள்ளது.
சம்பவத்தில் 259 பேர் காயமடைந்த நிலையில் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் 70 பேர் வரையில் சிகிச்சையின் பின்னர் மருத்துவமனையில் இருந்து வெளியேறியிருப்பதாக த அரப் நியுஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
பலியானவர்களில் பாகிஸ்தானியர்கள் மற்றும் சவுதிஅரேபிய பெண்களும் உடக்குவதாக தெரிவிக்கப்படுகிறது.
0 Comments