2014 ஆம் ஆண்டில் சிறப்பாக செயற்பட்ட கிரிக்கெட் வீரர்களுக்கான சியெட் கிரிக்கெட் விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.
இதில் இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் குமார் சங்கக்காரஇ கடந்த ஆண்டின் சிறந்த சர்வதேச கிரிக்கெட் வீரராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டியில் கலக்கிய அஜிங்கே ராஹானே இந்தியாவின் சிறந்த கிரிக்கெட் வீரராக தெரிவு செய்யப்பட்டார்.
அதே போல் உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக செயற்பட்ட வேகப்பந்து வீச்சாளர் வினய் குமார் விருது பெற்றார்.
மேலும்இ ஒருநாள் போட்டியில் 264 ஓட்டங்கள் பெற்றததற்காக ரோஹித் சர்மாவிற்கு சிறப்பு விருது வழங்கப்பட்டது.
0 Comments