இந்தியாவில் நிலவும் கடும் வெப்பமான காலநிலை காரணமாக கடந்த பத்து நாட்களில் சுமார் 1800 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவின் வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளின் பல மாநிலங்களில் 45 பாகை செல்சியஸ் வெப்பநிலை காணப்படுகின்றது.
கடும் வெப்பத்தில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்காக இந்திய மக்கள் பல வழிமுறைகளை பின்பற்றி வருகின்றனர்.
0 Comments