நேற்றைய தினம் 50 யாத்திரிகர்களுடன் பயணித்த தனியார் பஸ்ஸொன்று சியம்பலாந்துவ ‘ஹெட ஓயா’ பாலத்தில் விபத்துக்குள்ளானது.
பாலத்தில் அமைக்கப்பட்டிருந்த பாதுகாப்பு வேலியில் மோதிய பஸ் தரித்து நின்றதால் பாரிய விபத்தும், உயிர்ச் சேதங்களும் தடுக்கப்பட்டுள்ளன.
0 comments: