Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

மட்டக்களப்பு செட்டிபாளையம் முருகன் கோயில் முன்வாயிலில் கார் விபத்து

மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செட்டிப்பளையம் பிரதான வீதியில், முருகன் கோயிலுக்கு முன்பாக இன்று காலை விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது. 

மட்டக்களப்பு இருந்து பிரதான வீதியால் கல்முனை நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த கார் வண்டி செட்டிபாளையம் முருகன் கோயில் முன்வாயிலில் 31.03.2014 விபத்துக்குள்ளானது.

இவ்விபத்தில் காரில் பயணம் செய்த சாரதி உட்பட மூவரும் எவ்வித பாதிப்புக்களுக்கும் உள்ளாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
விபத்து தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.











Post a Comment

0 Comments