Home » » சற்றுமுன் வெளியான தகவல் - இலங்கையில் மற்றுமொரு கொரோனா மரணம்

சற்றுமுன் வெளியான தகவல் - இலங்கையில் மற்றுமொரு கொரோனா மரணம்

 


இலங்கையில் 17ஆவது கொரோனா மரணம் சற்றுமுன் பதிவாகியுள்ளதென சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்று உறுதியான நிலையில், கொழும்பு ஐடிஎச் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த 42 வயது ஆண் ஒருவரே இன்றையதினம் உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் ஜா - எல பகுதியை சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், இந்த வாரம் பதிவான 4ஆவது மரணம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |