கடந்த வாரம் கொழும்பிலுள்ள பிரபல ஹோட்டல்களில் தற்கொலை குண்டுத்தாக்குதல் நடத்தியவர்கள் வீட்டில் சோதனைகள் இடம்பெற்று வருகின்றன.
சினமன் கிரான்ட் மற்றும் ஷங்கிரிலா ஹோட்டல்களில் தற்கொலை தாக்குதல் நடத்தியவர்களின் தெமட்டகொட வீட்டில் பல பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
அங்கு 3 மில்லியன் ரூபாய் பெறுமதியான இரத்தினக்கல் ஒன்றை பொலிஸார் மீட்டுள்ளனர்.
அத்துடன் 15 மில்லியன் ரூபாய் பெறுமதியான இலங்கை நாணயமும், ஐந்து பெருந்தொகை வெளிநாட்டு நாணயங்களும் மீட்கப்பட்டுள்ளன.
இந்தப் பொருட்கள் தற்கொலை குண்டுதாரி இன்பாஸ் இப்ராஹிமினின் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளது.
சினமன் கிரான்ட் மற்றும் ஷங்கிரிலா ஹோட்டல்களில் தற்கொலை தாக்குதல் நடத்தியவர்களின் தெமட்டகொட வீட்டில் பல பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
அங்கு 3 மில்லியன் ரூபாய் பெறுமதியான இரத்தினக்கல் ஒன்றை பொலிஸார் மீட்டுள்ளனர்.
அத்துடன் 15 மில்லியன் ரூபாய் பெறுமதியான இலங்கை நாணயமும், ஐந்து பெருந்தொகை வெளிநாட்டு நாணயங்களும் மீட்கப்பட்டுள்ளன.
இந்தப் பொருட்கள் தற்கொலை குண்டுதாரி இன்பாஸ் இப்ராஹிமினின் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளது.
0 comments: