பொலிஸ் ஊரடங்கு தொர்ந்தால் மட்டக்களப்பு - கொழும்பு இடையிலான இரவு நேர ரயில் சேவை தடைப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் ஊரடங்கு பிறப்பிக்கப்படாத நிலையில் மாலையிலும், இரவிலும் ரயில் பயணங்கள் தொடரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு புகையிரத திணைக்களத்தின் பிரதான புகையிரத நிலைய அதபர் சின்னத்தம்பி சுவேதகுமாரன் தெரிவித்துள்ளார்.
0 comments: