Home » » மட்டக்களப்பு - கொழும்பு ரயில் சேவைகள் இரத்து

மட்டக்களப்பு - கொழும்பு ரயில் சேவைகள் இரத்து

பொலிஸ் ஊரடங்கு தொர்ந்தால் மட்டக்களப்பு - கொழும்பு இடையிலான இரவு நேர ரயில் சேவை தடைப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் ஊரடங்கு பிறப்பிக்கப்படாத நிலையில் மாலையிலும், இரவிலும் ரயில் பயணங்கள் தொடரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு புகையிரத திணைக்களத்தின் பிரதான புகையிரத நிலைய அதபர் சின்னத்தம்பி சுவேதகுமாரன் தெரிவித்துள்ளார்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |