( எம்.ஐ.எம்.அஸ்ஹர்)
அதிமேதகு ஜனாதிபதி மைத்திரபால சிறிசேன அவர்களின் பணிப்புரையின் பேரில் பாடசாலை மாணவர்களின் போதைப்பொருளற்ற நாடொன்றுக்கான சித்திரைப் புத்தாண்டு சத்தியப்பிரமாணம் பட்டிருப்பு தேசிய பாடசாலை , களுவாஞ்சிகுடியில் பாடசாலை அதிபர் கே.தம்பிராஜா தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பாடசாலை அதிபர் , பிரதி அதிபர்கள் , கல்விசாரா உத்தியோஸ்தர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
0 comments: