தேசிய தவ்ஹீத் ஜமாத் தலைவர் ஸஹ்ரான் ஹாஷிமின் சகாக்கள் என கூறப்படும் தொடர் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களின் முக்கிய சூத்திரதாரிகள் இருவர் நேற்றிரவு கம்பளையில் கைது செய்யப்பட்டனர்.
தேடப்படுவதாக இரு நாட்களுக்கு முன்னர் இவர்களின் படங்களையும் வெளியிட்டிருந்தது பொலிஸ் .மாவனல்லை சம்பவம் குறித்து ஏற்கனவே கைது செய்யப்பட்டிருந்த இவர்கள் பின்னர் விடுவிக்கப்பட்டிருந்தனர்
0 comments: