Home » » சாய்ந்தமருதிற்கான தனியான நகரசபை கோரிக்கையை முன் வைத்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆர்ப்பாட்டம்

சாய்ந்தமருதிற்கான தனியான நகரசபை கோரிக்கையை முன் வைத்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆர்ப்பாட்டம்


( அஸ்ஹர் இப்றாஹிம்)
சாய்ந்தமருது – மாளிகைக்காடு ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல் வளாகத்தில் அமைந்திருக்கும் மக்கள் பணிமனையால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த சாய்ந்தமருதிற்கான தனியான நகரசபை கோரிக்கையை முன் வைத்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆர்ப்பாட்டம்  இன்று ( 15 ) ஜும் ஆத் தொழுகையின் பின்னர் சாய்ந்தமருது ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல் வளாகத்தினுள்ளும் பிரதான வீதியிலும் இடம்பெற்றது.
ஜனாதிபதிக்கும் , இலங்கை  அரசாங்கத்திற்கும் சர்வதேசத்திற்கும் அழுத்தம் கொடுக்கும் வகையில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த மேற்படி  ஆர்பாட்டத்தில்  பொது மக்களும் இளைஞர்களும்  மிகவும் அமைதியான முறையில். கலந்து கொண்டனர்.

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |