Home » » க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரல்

க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரல்


எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குறிய விண்ணப்பங்கள் தற்போது பரீட்சைகள் திணைக்களத்தினால் கோரப்பட்டுள்ளன.

இதன்படி பரீட்சையில் தோற்றவுள்ள தனிப்பட்ட மற்றும் பாடசாலை பரீட்சார்த்திகள் இன்று முதல் எதிர்வரும் மார்ச் 1ஆம் திகதி வரை தமது விண்ணப்பங்களை அனுப்பி வைக்க முடியுமென பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. -(3)
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |