5 பேர் அடங்கிய ஜனாதிபதி ஆணைக்குழுவொன்றை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்துள்ளார்.
2015 ஜனவரி 15ஆம் திகதி முதல் 2018 டிசம்பர் 15ஆம் திகதி வரையில் அரச நிறுவனங்களில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் உள்ளடங்களாக பாரியளவிலான குற்றச் செயல்கள் தொடர்பான முறைப்பாடுகளை விசாரிக்கும் வகையிலேயே இந்த குழு அமைக்கப்பட்டுள்ளது. -(3)
2015 ஜனவரி 15ஆம் திகதி முதல் 2018 டிசம்பர் 15ஆம் திகதி வரையில் அரச நிறுவனங்களில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் உள்ளடங்களாக பாரியளவிலான குற்றச் செயல்கள் தொடர்பான முறைப்பாடுகளை விசாரிக்கும் வகையிலேயே இந்த குழு அமைக்கப்பட்டுள்ளது. -(3)
0 comments: