ரூபவாஹினி கூட்டுத்தாபனம் அமைந்துள்ள பகுதியில் நேற்றிரவு பெரும் கலவரம் ஏற்பட்டதையடுத்து ரூபவாஹினி, ஐரிஎன் தொலைக்காட்சி சேவைகள் நாடளாவிய ரீதியில் முடங்கின. பிரதமர் மாற்றத்தையடுத்து, மகிந்த ஆதரவாளர்கள், அரச தொலைக்காட்சிகள் மற்றும் ஊடகங்களை கைப்பற்றியதை அடுத்து இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
|
இந்நிலையில் முன்னாள் ஊடக அமைச்சர் கெஹகலிய ரம்புக்வெல்ல அங்கு சென்றதை அடுத்து நேற்றிரவு அமைதி நிலை ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
|
Home »
எமது பகுதிச் செய்திகள்
» அரச தொலைக்காட்சி சேவைகள் முடங்கின!
அரச தொலைக்காட்சி சேவைகள் முடங்கின!
Labels:
எமது பகுதிச் செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
0 comments: