Home » » அரச தொலைக்காட்சி சேவைகள் முடங்கின!

அரச தொலைக்காட்சி சேவைகள் முடங்கின!

ரூபவாஹினி கூட்டுத்தாபனம் அமைந்துள்ள பகுதியில் நேற்றிரவு பெரும் கலவரம் ஏற்பட்டதையடுத்து ரூபவாஹினி, ஐரிஎன் தொலைக்காட்சி சேவைகள் நாடளாவிய ரீதியில் முடங்கின. பிரதமர் மாற்றத்தையடுத்து, மகிந்த ஆதரவாளர்கள், அரச தொலைக்காட்சிகள் மற்றும் ஊடகங்களை கைப்பற்றியதை அடுத்து இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் முன்னாள் ஊடக அமைச்சர் கெஹகலிய ரம்புக்வெல்ல அங்கு சென்றதை அடுத்து நேற்றிரவு அமைதி நிலை ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |