Home » » மகிந்தவை சந்தித்த பொலிஸ் மா அதிபர்

மகிந்தவை சந்தித்த பொலிஸ் மா அதிபர்


பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர உள்ளிட்ட உயர் பொலிஸ் அதிகாரிகள் புதிய பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷவை சந்தித்துள்ளனர்.

இதன்போது விசேட அதிரடிப்படையின் கட்டளையிடும் உயர் அதிகாரி எம்.ஆர்.லதிப் ஆகியோரும் இருந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. -(3)
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |