Home » » நாளை நள்ளிரவு முதல் பஸ் கட்டணம் அதிகரிப்பு

நாளை நள்ளிரவு முதல் பஸ் கட்டணம் அதிகரிப்பு


பஸ் கட்டணம் நாளை நள்ளிரவு முதல் 4 வீதத்தால் அதிகரிக்கப்படவுள்ளது.

இன்றைய தினம் பஸ் சங்கங்களுக்கும் போக்குவரத்து அமைச்சருக்கும் இடையே நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் இதற்கான இணக்கம் காணப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் ஆரம்ப கட்டணமான 12 ரூபாவில் மாற்றம் மேற்கொள்ளாதிருக்கவும் இணக்கம் காணப்பட்டுள்ளது. -(3)
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |