Home » » நாளை கடும் உஷ்ணம் நிலவும் : (விளக்க படம்)

நாளை கடும் உஷ்ணம் நிலவும் : (விளக்க படம்)


நாளை 15ஆம் திகதி நாட்டில் பல பிரதேசங்களில் அதிக உஷ்ணத்துடன் கூடிய காலநிலை நிலவும் என வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

குறிப்பாக கிழக்கு மாகாணம் பொலனறுவை , முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் அளவுக்கு அதிகமான உஷ்ணம் நிலவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. -(3)CaptureCapture2
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |