கொழும்பு-02, பார்க் வீதியில் உள்ள இரண்டு மாடிக் கட்டடமொன்றில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் கட்டடத்தின் மேல் மாடி முழுமையாக தீக்கிரையாகியுள்ளதாக தீயணைப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர். இன்று அதிகாலை 6.00 மணியளவிலேயே இந்த தீ விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.
|
இதனையடுத்து குறித்த பகுதிக்கு விரைந்த தீயணைப்பு பிரிவினர் தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தனர். தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
|
Home »
எமது பகுதிச் செய்திகள்
» கொழும்பில் அதிகாலையில் தீ விபத்து!
கொழும்பில் அதிகாலையில் தீ விபத்து!
Labels:
எமது பகுதிச் செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
0 comments: