Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

நீர்கொழும்பில் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து : மூவர் பலி

நீர்கொழும்பு கிபுலாப்பிட்டிய பகுதியில் பட்டாசு தொழிற்சாலையொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.
இன்று பகல இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தீ விபத்தில் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் இவர்கள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Post a Comment

0 Comments