மகா மண்டபத்தில் 1000 மடைகள் வைத்து அம்மனுக்கு விசேட பூஜை இடம்பெற்று தேவாதிகள் சகிதம் அடியவர்கள் தீமிதிப்பில் ஈடுபட்ட தங்கள் நேர்கடன்களை நிறைவேற்றினர்.
மஹோற்சவக் கிரியைகள் ஆலய பிரதம குரு விஸ்வப்பிரம்மஸ்ரீ செ; சற்குணராசாக் குருக்கள் தலைமையில் இடம்பெற்றது.
நேற்று செவ்வாய்க்கிழமை மாலை (30) சக்தியின் விசேட மகா யாகம் விஸ்வப்பிரம்மம் வை.இ.எஸ். காந்தன் குருக்களினால் நடாத்தப்பட்ட பின்பு நோர்ப்புக்கட்டும் நிகழ்வு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

0 Comments